1062
தருமபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் இரட்டை பாலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கண்ட்டெய்னர் லாரி ஒன்று, முன்னே சென்ற வாகனம் மீது மோதியதில் அடுத்தடுத்து 3 வாகனங்கள் சாலை நடுவே கவிழ்ந்த...

1227
தமிழகத்தில் மூன்று வெவ்வேறு இடங்களில், தேனீக்கள் கொட்டியதில் 60க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். திருப்பத்தூரில் பசலிக்குட்டைப் பகுதியில் இறந்தவர் ஒருவரின் காரியத்திற்காக கோயிலுக்கு சென்றவர்களை...

1864
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை பணியை துவக்கி வைக்க வருகை தந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி. அன்பழகனுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் தகராறில் ஈடுபட்டதால், இருகட...

9319
தருமபுரியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பூமி பூஜைக்கு இந்து முறைப்படி ஏற்பாடு செய்த திமுக ஒன்றிய செயலாளரை கடுமையாக திட்டிவிட்டுச்சென்ற செந்தில்குமார் எம்பிக்கு எதிராக திமுகவினர் ஆவேசமானதால் பரபரப்பு ...

15340
தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்  பெங்களூர் - சேலம் பழைய பைபாஸ் சாலையோரம் டீ கடை போல் அமைக்கப்பட்ட சந்துக்கடையில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை வசதியுடன் பெண் ஒருவர் வரிசையாக மதுப்பாட்டில்களை அடுக்...

2240
தொடர் கனமழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் காரணமாக காவிரி ஆற்றில் வினாடிக்கு 2 லட்சம் கன அடிக்கும் அதிகமாக நீர்வரத்து இருந்து வருகிறது. இதனால் பல கரையோரப்பகுதிகளில் தண்ணீர...

6605
தருமபுரி மாவட்டம் முத்தானூர் கிராமத்தில் சொந்த வீட்டை விற்க முன்பணம் பெற்று ஆன்லைன் ரம்மி விளையாடி சுமார் 18 லட்சம் ரூபாயை இழந்த இளைஞர் மனமுடைந்து தற்கொலை செய்துக்கொண்டார். பிரபு என்ற அந்த நபர் தன...



BIG STORY